ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு!

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில், அதன் அமைப்புச் செயலாளர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திருமகன் ஈ.வெ.ரா மரணமடைந்ததை அடுத்து, அத்தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையடுத்து, அங்கு அனல்பறக்கும் பிசாரம் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் வேட்பாளர் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.