சவூதியில் நர்ஸ் பணி: தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு..

சென்னை: சவுதி அரேபிய அரசு மருத்துவமனையில் பணியாற்றசெவிலியர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, அரசின் அயல்நாட்டுவேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.ந.மகேஸ்வரன்வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, சவுதிஅரேபிய அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்குகுறைந்தபட் சம் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவத்துடன்பிஎஸ்சி நர்சிங் தேர்ச்சி பெற்ற 35 வயதிற்கு உட்பட்ட பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள். இப்பணிக்கானநேர்காணல் டெல்லி, பெங்களூரு மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் வரும் 26ம் தேதி முதல் மார்ச் 2ம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.