ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புள்ளி அருகே ஆட்டோ-கார் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் ஆட்டோ ஓட்டுநர், காரில் பயணம் செய்த பெண் நிகழ்விடத்தில் பலியான நிலையில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.