தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம்

சென்னை: சென்னையில் பல தேர்வு மையங்களில் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. துரைப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்வர்களின் பதிவெண்கள் மாறியிருப்பதால் குரூப் 2 முதன்மை தேர்வு தொடங்குவதில் பல இடங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியிருக்க வேண்டிய நிலையில் இன்னும் வினாத்தாள்கள் வழங்கப்பட்டவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.