சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே நக்சலைட்டுகளின் தாக்குதல்: 3 காவல்துறையினர் வீரமரணம்

சத்தீஸ்கர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா அருகே நக்சலைட்டுகளின் தாக்குதலில் 3 காவல்துறையினர் வீரமரணம் அடைந்தனர். ஜகர்குண்டா வனப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் காவல்துறையினர் 3 பேர் உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.