சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதேபோல் அதிமுகவினர் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால் எப்படி செயல்பட்டிருப்பாரோ அதேபோல் அதிமுகவினர் செயல்பட்டனர் என்று கூறியுள்ளார்.