சென்னை: ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தாம்பரத்தைச் சேர்ந்த மருத்துவ பிரதிநிதி ஒருவர் ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கி பணத்தை இழந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டின் ஆன்லைன் சூதாட்டத்தால் ஏற்படும் உயிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி, அதனை கவர்னர் அனுமதி கோரி அனுப்பி […]
