ம.பி. மாநிலத்தில் பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த வாலிபரும் அதற்காக விமோஷனம் தேடும் வகையில் முதல்வர் சிவராஜ் சிங், கால்களை கழுவிட்ட நபரும் வேறு வேறு நபர்கள் என்று தெரியவந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரேதச மாநிலத்தில் பழங்குடியின வாலிபர் மீது பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பர்வேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அம்மாநில முதல்வர் […]
The post ம.பி. பழங்குடியின வாலிபர் மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் பாஜக பித்தலாட்டம்… கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்… first appeared on www.patrikai.com.