சட்டசபை கூட்டத்தொடரில் அமளி : கர்நாடகாவில் 10 பாஜக எம் எல் ஏக்கள் இடைநீக்கம்

பெங்களூரு பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் கர்நாடக சட்டசபை கூட்டத்தொடரில் அமளி செய்ததால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இன்று கர்நாடகாவில் சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் பெங்களூருவில் 2 நாட்களாக நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில், தலைவர்களை வரவேற்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஈடுபடுத்தியதற்கு எதிராக அவையில் கூச்சல் எழுப்பினர். ஆயினும், இந்த கூட்டத்தொடரில் 5 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.  பிறகு சபாநாயகர் காதர், மதிய உணவுக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.