பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் இருக்காது! திருச்சி திமுக பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு…

திருச்சி: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழகம் என்பதே இருக்காது என திருச்சி திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். மத்திய பாஜகஅரசுக்கும், திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதன் காரணமாக, காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி கூட்டணிகளுடன் இணைந்து, அடுத்த ஆண்டு (2024) நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில்,  திருச்சியில்  திமுக வாக்குச்சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம்  நடைபெற்றது. இதில் 15 மாவட்டங்களைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.