ஜூலை 27: ஏவுகணை நாயகன் அப்துல் கலாமின் 8வது நினைவு தினம் இன்று…

ஏவுகனை நாயகன் APJ அப்துல் கலாமின் 8வது  நினைவு தினம் இன்று (ஜூலை 27)  நாடு முழுவதும்  அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் ஏராளமானோர் மரியாதை செய்து வருகின்றனர். இந்தியாவின் ஏவுகணை நாயகன் என அழைக்கப்படும் அப்துல் கலாம் என்ற ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (A. P. J. Abdul Kalam) 1931ம் ஆண்டு அக்டோபர் 15ந்தேதி அன்று ராமேஸ்வரத்தில் ஏழை வீட்டில் பிறந்தார். தனது 10 வயதிலேயே குடும்பத்தை ஆதரிப்பதற்காக  செய்தித்தாள்களை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.