காங்கிரஸ் எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்து வெளிநடப்பு

டில்லி மாநிலங்களவையிலிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக வெளிநடப்பு செய்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடர் தொடங்கிய முதலே இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டுமெனத் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அமளி தொடர்ந்ததால் பிற்பகல் 2 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.