கோலாகலமாகத் தொடங்கிய ஓணம் பண்டிகை : கேரள மக்கள் மகிழ்ச்சி

திருவனந்தபுரம் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியதால் கேரள மக்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர். கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த பண்டிகை ஆவணி மாதம் திருவோணம் நட்சத்திரம் நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.  ஓணம் பண்டிகைக்கு உலகின் பல பகுதிகளில் இருக்கும் கேரள மக்கள், தங்கள் சொந்த மாநிலத்துக்கு வந்து உறவினர்களுடன் மகிழ்ச்சியாகப் பண்டிகையைக் கொண்டாடுவது வழக்கம். ஓணம் பண்டிகை ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திர நாளில் தொடங்கி சித்திரை, சுவாதி, விசாகம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.