அருணை பொறியியல்  கல்லூரி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் : தமிழக அரசு உறுதி

சென்னை தமிழக அரசு அருணை பொறியியல் கல்லூரியில்  ஆக்கிரமிப்புக்கள் கண்டறிந்தால் உடனே அகற்றப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அமைச்சர் ஏ வ வேலுக்கு சொந்தமான அருணை பொறியியல் கல்லூரியின் சுற்றுச் சுவர் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நாச்சிப்பட்டு மற்றும் தென்மாத்தூர் இடையே அமைந்துள்ள பெரிய ஏரி பாசன கால்வாயை ஆக்கிரமித்து, கட்டுப்பட்டுள்ளதாகக் கூறி, திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ்.சங்கர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.