சென்னை: விவாகரத்தான பின்பும் எக்ஸ் புருஷனை மறக்க முடியாமல் தவித்து வந்த நடிகை தற்போது அதிரடியான முடிவு ஒன்றை எடுத்துள்ளார். அழகான தமிழ் பேசும் நடிகையான இவர், சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் நுழைந்து இன்று படிப்படியாக முன்னேறி தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் அக்கட தேசத்து வாரிசு நடிகர் ஒருவருடன் இணைந்து நடித்த
