ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டுவீசிய ரவுடி கருக்கா வினோத் – அண்ணாமலை ரியாக்ஷன்

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பியோடிய ரவுடி கருக்கா வினோத்தை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழ்நாடு அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.