செய்தியாளர் மரணமடைந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை.. தமிழக அரசுக்கு டிஜெயு கோரிக்கை

உதகமண்டலம்: பத்திரிகையாளர் தனது பணிக்காலத்தில் இறந்து விட்டால், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து பிரிவு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இட ஒதுக்கீடு மற்றும் கட்டணச் சலுகை வழங்கிட வேண்டும் என்று தமிழக பத்திரிகையாளர்கள் சங்க முதல் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு, பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சட்டம் இயற்றி, பத்திரிகையாளர்கள் செய்தி
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.