சென்னை இந்த வருடம் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 40% குறைவாகப் பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் வடகிழக்கு பருவமழை 40 சதவீதம் இயல்பை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளார். பாலச்சந்திரன் இதுதொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் ”ஏற்கனவே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையின் தொடக்க நிலையில் வலு குறைந்து காணப்பட்ட நிலையில், கடந்த ஓரிரு நாட்களாக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வட கடலோர மாவட்டங்களிலும் பரவலாக மழை […]
