புதுடில்லி: இலங்கை அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
இந்தியாவில் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இன்று (நவ.,6) டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கவுள்ள லீக் போட்டியில் இலங்கை, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் ‛டாஸ்’ வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement