லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் பசுக்களை பாதுகாக்க ஒரு விரிவான பசு கணக்கெடுப்பை நடத்த யோகி ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் இதற்கு முன்னர் யாரும் தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் முதலமைச்சராக நீடித்தது கிடையாது. ஆனால் இந்த சாதனையை கடந்த சட்டமன்ற
Source Link
