திருச்செந்தூரில் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை

திருச்செந்தூர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   இன்று நண்பகல் இலங்கை அருகே கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவானது. நிலநடுக்கம் தலைநகர் கொழும்புவில் இருந்து தென் கிழக்கே 1,326 கி.மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் கொழும்புவில் நன்கு உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் கடல் பகுதியில் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.