மும்பை: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளிகளில் முதல் இடத்தில் தாவூத் இப்ராஹிம் (Dawood Ibrahim). மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் இறந்துவிட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின. இந்த சூழலில் நடிகைகளை துபாய் அதிகாரிகளுக்கு அவர் விருந்தாக்கியதாக பரபரப்பான தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. மும்பையில் 1993ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 12
