சென்னை: மறைந்த புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் திருவுடலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது. 72 குண்டுகள் முழங்க விஜயகாந்த் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அரசு மரியாதை முடிந்தவுடன் விஜயகாந்துக்கு அவர்கள் குடும்ப வழக்கப்படி சாங்கிய சம்பிரதாயங்கள் நடைபெற்று வருகின்றன. இறுதிச்சடங்கில் அப்பாவுக்கு அவருடைய இரு மகன்களான விஜய பிரபாகரன் மற்றும்
