Vijayakanth: விஜய், சூர்யாவை வளர்த்துவிட்ட விஜயகாந்த்.. சொந்த மகன்களை தூக்கிவிட முடியாமல் போனது ஏன்?

சென்னை: கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உயிரிழந்தார். விஜய், சூர்யா, சிம்பு ஆகியோரை சினிமாவில் வளர்த்துவிட்ட விஜயகாந்த், அவரது மகன்களை கை தூக்கிவிட முடியாமல் போனது. ஆனால், கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார், தனது மகன்கள் சிவராஜ்குமார், புனித் ரஜ்குமாரை முன்னணி ஹீரோக்களாக மாற்றிக் காட்டினார். விஜயகாந்த் ஏன் தனது மகன்களை கைவிட்டார் என்பது தெரியுமா..? ஜொலிக்காமல்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.