முறைகேடு வழக்கு: கெஜ்ரிவால் பாணியில் ED சம்மனை புறக்கணித்த பரூக் அப்துல்லா.. மேட்டர் இதுதான்!

ஜம்மு: கிரிக்கெட் சங்க முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று விசாரணைக்கு ஆஜராக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா மறுப்பு தெரிவித்து விட்டார். ஜம்மு-காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்துவதற்காக கடந்த 2002-2011 ஆண்டுகளில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல கோடி ரூபாய் நிதி வழங்கியது. அப்போது, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தின்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.