சென்னை: இன்று திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படும் நிலையில், காவி உடையுடன் கூடிய திருவள்ளுவர் படத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார். ஒவ்வொரு ஆண்டு தை 2-ம் நாள் மாட்டுப்பொங்கல் அன்று, திருவள்ளுவர் தினமும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாடு அரசு சார்பில், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டும் இந்த நிலையில், திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு தமிழக ஆளுநர் மாளிகை வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளளார். அதில், கவர்னர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்ட திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதில் எந்த […]
