கோடநாடு பங்களாவுக்கு 7 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் சசிகலா

நீலகிரி இன்று மாலை சசிகலா 7 ஆண்டுகளுக்குப் பிறகு கோடநாடு பங்களாவுக்கு வருகை தருகிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நீலகிரி மாவட்டம் கோடநாட்டில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கொலை, கொள்ளை சம்பவம் நடந்தது. இதையொட்டி ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ், சயான், வாளையார் மனோஜ், ஜிஜின், திபு, ஜம்சீர் உள்ளிட்ட 11 பேரை நீலகிரி மாவட்ட காவல்துறையினர் கைது செய்தனர். சி.பி.சி.ஐ.டி காவல்துறை வழக்கை விசாரித்து வருகிறது. இங்கே கடைசியாக 2016-ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு ஜெயலலிதா, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.