பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்தவரான பன்வாரிலால் புரோகித் நீண்டகாலமாக பாஜக-வுடன் இணைந்திருந்தார். 2021 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட இவர் சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் இருந்து வருகிறார். இதற்கு முன், 2016 – 2017ல் அசாம் மாநில ஆளுநராகவும் 2017 – 2021 வரை தமிழ்நாடு ஆளுநராகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பஞ்சாபில் ஆம் ஆத்மி […]
