பீகார் : ஐக்கிய ஜனதாதளத்தின் நிபந்தனைகளால் பாஜக கூட்டணியில் சர்ச்சை… நிதிஷ்குமார் இங்கிலாந்தில் இருந்து வந்தால் தான் தீர்வு…

பாரதிய ஜனதா கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் அழிந்து வருவதை அடுத்து ஒரே நாளில் நான்கு முக்கிய நிர்வாகிகள் கட்சிப் பணியில் இருந்து ஓய்வுபெறுவதாக கடந்த வாரம் அறிவித்தனர். இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக கூட்டணியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி மற்றும் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு சொற்ப இடங்களை மட்டுமே ஒதுக்க பாஜக முடிவெடுத்துள்ளது. பாஜக-வின் இந்த பெரியண்ணன் மனப்பான்மையால் தமிழ்நாட்டில் ஓ.பி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் […]

The post பீகார் : ஐக்கிய ஜனதாதளத்தின் நிபந்தனைகளால் பாஜக கூட்டணியில் சர்ச்சை… நிதிஷ்குமார் இங்கிலாந்தில் இருந்து வந்தால் தான் தீர்வு… first appeared on today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.