டில்லி வரும் ஞாயிறு அன்று அரவிந்த் கெஜ்ரிவால் கைதை எதிர்த்து இந்தியா கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட உள்ளது டில்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து. விசாரணைக்கு ஆஜராகும்படி 9 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை 21 ஆம் தேதி இரவு கைது செய்து அவர் டில்லி […]
