சபாநாயகரை சந்தித்தது குறித்து செங்கோட்டையன் விளக்கம்

சென்னை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சபாநாயகரை சந்தித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார். கடந்த மாதம் கோவையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அத்திக்கடவு-அவிநாசி திட்டத்துக்கு அடிக்கல் நாட்டியதற்காக நடந்த பாராட்டு விழா அழைப்பிதழ் மற்றும் மேடையில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை எனக் கூறி, அவ்விழாவை அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையன் புறக்கணித்தார். தொடர்ந்து செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. நேற்று முன் தினம் தொடங்கிய தமிழக சட்டசபையின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.