இந்தியாவில் மூடப்பட்ட விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு

டெல்லி போர் பதற்றம் காரணமாக மூடப்பட்ட விமான நிலையங்களை மீண்டும் திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது கடந்த ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்தியா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த 4 நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.