கோவை குண்டுவெடிப்பு – இந்து மத தலைவர்கள் கொலை: 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த தீவிரவாதிகள் கைது..!

சென்னை: கோவை குண்டுவெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு மற்றும் இந்து மத தலைவர்கள் கொலை உள்பட  தமிழ்நாட்டில் நடத்தப்பட்ட பல்வேறு நாசகார  செயல்களை செய்துவிட்டு, பல  ஆண்டு களாக தலைமறைவாக இருந்த இஸ்லாமிய  தீவிரவாதிகள் 2 பேர் 30ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டு உள்ளனர்.  58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின்  குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.