மதுரை: மதுரை மேலூர் அருகே இளம்பெண் ஒருவர் தனது காதலன் மற்றும் அவரது நண்பர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காதலன் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிராம பகுதியை சேர்ந்த 20 வயதுடைய பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ் (வயது 25) என்பவரும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து, இருவரும் அடிக்கடி வீட்டுக்கு வெளியே தனிமையில் […]
