பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

சென்னை தமிழக அரசு பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று தமிழக அரசின் நீர்வளத்துறை, ”பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 27.07.2025 காலை 8.00 மணியளவில் 99.85 அடியை எட்டியுள்ளது. அணைக்கு நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.00 மணியளவில் 100 அடியை எட்டும். எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5000 கனஅடி முதல் 25000 கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும், திறந்துவிடப்படும் தண்ணீரின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.