சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு மாநில கல்வி கொள்கையை நாளை வெளியிடுகிறார். இந்த கல்வி கொள்கையில், இருமொழி கொள்கையை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது. முன்னதாக, திமுக அரசு பதவி ஏற்றதும், கடந்த 2022ம் ஆண்டு, மாநில கல்விக்கொள்கையை உருவாக்க, ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட கல்வியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. கடந்த இரு ஆண்டுகளாக ஆய்வு செய்து, சுமார் 650 பக்கங்கள் கொண்ட அறிக்கையை 2024ம ஆண்டு ஜூலை மாதம் […]