இலங்கை கடற்படையை கண்டித்து இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்….

சென்னை: தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்யும்,  இலங்கை கடற்படையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தியும்  இன்றுமுதல் தமிழக மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கி உள்ளனர். இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்ளை விடுதலை செய்ய வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் கால வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்  தொடங்கி உள்ளனர்.  700க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் மீன் பிடிக்கச் செல்லாமல், கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர். ராமேஸ்வரத்தைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.