தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டம்! நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த தீர்வு!

தமிழ்நாட்டில் ஏப்ரல் 1, 2003-க்குப் பிறகு அரசு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.