முன்னாள் படைவீரர்களின் நலன்: முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

சென்னை : முன்னாள் படைவீரர்களின் நலன் காக்கும் வகையில்,  முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில், இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின்,   முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அத்துடன்,   முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். சென்னையில் முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆக. 19) தொடக்கி வைத்தார். முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.