ரூ.2,442 கோடி ஒதுக்கீடு: கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு!!

சென்னை : சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க  தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. மேலும் அதற்கான நிதியும் ஒதுக்கி உள்ளது. தமிழ்நாடு அரசு சென்னை கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் அமைக்க அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.2,442 கோடி ஒதுக்கியுள்ளது .  சென்னையில் முதல் கட்டமாக இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டாம் கட்டமாக மூன்று வழித்தடங்களில் கட்டுமானப் பணிகள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.