உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய தாக்குதலில் ஒருவர் பலியானதாகக் கூறப்படுகிறது. லிவிவ் நகர் மீது நடத்தப்பட்ட டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் சுமார் 15 பேர் படுகாயமடைந்ததாக உக்ரைன் கூறியுள்ளது. கடந்த வார இறுதியில் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் இடையே அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவராகளைச் […]
