கடலூர், விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களில்.. நாளை கனமழை! சென்னையில் எப்படி?

Heavy Rain Alert: தமிழகத்தில் நாளை (செப்டம்பர் 12) கடலூர், விழுப்புரம் உட்பட 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.