சென்னை: தமிழ்நாடு அரசின் எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்த பீலா ராஜேஸ் காலமானார். அவருக்கு வயது 55. கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராக செயல்பட்டு பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் டாக்டர் பீலா ராஜேஸ். இவரது கணவர் ராஜேஸ் ஐபிஎஸ். தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்துவருகின்றனர். திமுக அரசு பதவி ஏற்றதும், பீலா ராஜேஸ் சுகாதாரத்துறையில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டனார். தற்போது எரிசக்தித்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வந்தார். இவருக்கு திடீர் உடல்நலக்குறைவு […]
