39 பேர் பலி / 111 பேர் காயம்: கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி பலியானவர்களில் 35 பேர் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு…

சென்னை: கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 39ஆக உயர்ந்த நிலையில், பலியானவர்களில் 35 பேரின் உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இறந்தவர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.  தவெக தலைவர் விஜய் நேற்று பிரசாரம்  கரூரில் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரசாரம் செய்தார்.  அவருக்கு பிரசாரத்துக்கு போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அலைகடலென கூடிய கூட்டத்தில், விஜய் பேசி முடித்து புறப்பட்டபின், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.