தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன்! மரியா கொரினா மச்சாடோ அசத்தல்…

வாஷிங்டன்: தனக்கு வழங்கப்பட்ட  அமைதிக்கானநோபல் பரிசை டிரம்புக்கு அர்ப்பணிக்கிறேன் என இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்துள்ளார். 2025 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுவேலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு வழங்கப்படும் என நோபல் பரிசு தெரிவுக் குழு அறிவித்துள்ளது. வெனிசுவேலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காக போராடியதற்காக, மரியா கொரினாவுக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலாவில் ஜனநாயகத்துக்காகத் தொடர்ந்து போராடி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.