ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கட்கிழமை அதிகாலை பெரிய விபத்து நடந்தது. துருக்கி நாட்டைச் சேர்ந்த “ஏர் ஆக்ட்” என்ற நிறுவனத்தின் போயிங் 747 சரக்கு விமானம் (எமிரேட்ஸ் ஸ்கைகார்கோவின் EK9788 எனும் விமானம்) ஓடுபாதையை விட்டு விலகி கடலில் விழுந்தது. விமானம் தரையிறங்கும் போது திடீரென இடதுபுறம் திரும்பி, ஒரு சேவை வாகனத்தில் மோதி கடலில் விழுந்தது. அந்த வாகனத்தில் இருந்த இரண்டு விமான நிலைய ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானத்தில் இருந்த பைலட் […]
