கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார் ஜனாதிபதி| Dinamalar
விசாகப்பட்டினம் : ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடாவில் நடந்த கடற்படை அணிவகுப்பை பார்வையிட்டார். நாட்டின், 75வது சுதந்திர தின ஆண்டு விழாவை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, கடற்படையின் 75 ஆண்டு சேவையை குறிக்கும் வகையில், ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே வங்காள விரிகுடா கடற்பகுதியில், கடற்படை அணிவகுப்பு நடந்தது.இதை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ‘ஐ.என்.எஸ்., சுமித்ரா’ போர் கப்பலில் சென்று பார்வையிட்டார். 50 போர் விமானங்கள்நான்கு வரிசைகளில் வந்த, 44 போர் கப்பல்களின் … Read more