இந்தியாவில் மேலும் 67 ஆயிரம் பேர் கோவிட்டிலிருந்து குணம்| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 67 ஆயிரம் பேர் கோவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,757 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,27,54,315 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 67,538 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,19,10,984 ஆனது. தற்போது 3,32,918 பேர் சிகிச்சையில் … Read more

‛உறவுகள் தொடர்கதை' – மீண்டும் இணைந்த இளையராஜா, கங்கை அமரன்

இசை அமைப்பாளர் இளையராஜாவின் உடன்பிறந்த தம்பி கங்கை அமரன். ஆரம்பத்தில் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள். அதன் பிறகு கங்கை அமரன் தனியாக படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். படங்களை இயக்கவும் செய்தார். அவரது இயக்கத்தில் வெளிவந்த கரகாட்டக்காரன் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. ஒரு கட்டத்தில் இளையராஜாவுக்கும், கங்கை அமரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இவர்களின் வாரிசுகள் பேசிக் கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரும் பேசிக் கொள்ளாமல், சந்தித்துக் கொள்ளாமல் இருந்து வந்தனர். குடும்ப நிகழ்வுகள், விழாக்களில் … Read more

நான்கு நாள் வேலை பெல்ஜியம் அறிவிப்பு| Dinamalar

பிரசல்ஸ்:வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.கடந்த, 2021 செப்.,ல் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தன. எனினும், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தான், முதன் முதலாக, 2021 டிச.,ல் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது.இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் … Read more

சின்ன சின்னதாய்| Dinamalar

சின்ன சின்னதாய்இயேசு சிலை அகற்றம்முல்பாகலின் கோகுண்டே கிராமத்தில் சிறிய மலை உள்ளது. இது அரசு நிலம். இதில் 25 ஆண்டுகளுக்கு முன் 20 அடி உயர இயேசு சிலை நிறுவப்பட்டது. கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி முல்பாகல் தாலுகா தாசில்தார் சோபிதா தலைமையில் போலீசார் உதவியுடன் அகற்றும் பணி நேற்று துவங்கியது. இக்கிராமத்தில் 100 வீடுகள் உள்ளன. இதில் 1,100 கிறிஸ்துவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இயேசு சிலை அகற்றியதால் கிராமமே சோகத்தில் மூழ்கியது. கல்வி உதவித் தொகைஎஸ்.எஸ்.எல்.சி., மற்றும் … Read more

பிப்., 18ல் சூர்யாவின் "எதற்கும் துணிந்தவன்" டீசர் வெளியீடு

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் மார்ச் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என சூர்யா ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு டீசர் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ் சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெய பிரகாஷ் … Read more

உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்கள் கவலை தெரிவிக்கும் பார்லி., நிலைக்குழு| Dinamalar

‘உக்ரைன் நாட்டில், இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் பலர், தங்களது பாதுகாப்பு குறித்து அச்சத்தில் இருப்பது கவலையாக உள்ளது. அவர்களை மத்திய அரசு பத்திரமாக மீட்க வேண்டும்’ என, பார்லிமென்ட் நிலைக்குழு தெரிவித்து உள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் எல்லையில், ரஷ்யா தன் படையினரை குவித்துள்ளது. எந்த நேரத்திலும், போர் மூளலாம் என்பதால், சர்வ தேச அரங்கில் பதற்றம் நிலவுகிறது. அறிவுறுத்தல்இந்நிலையில், உக்ரைனில் உள்ள இந்திய துாதரகம், ‘அவசியம் இல்லை என்றால், இந்தியர்கள் உக்ரைனை விட்டு வெளியேறுவதே சரி. … Read more

மீண்டும் டீச்சராக மாறும் அமலாபால்

திருமணத்திற்கு பின்னும் பல படங்களில் நடித்து வந்த அமலாபால், விவாகரத்து பெற்ற பிறகு முன்னைவிட தீவிரமாக படங்களில் நடிப்பார் என நினைத்தால் அதற்கு மாறாக படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார். கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக, நாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்கள் என நடித்து வருகிறார். பிரித்விராஜ் ஜோடியாக அவர் நடிக்கும் ஆடுஜீவிதம் படமும் கூட பாதி தான் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் டீச்சர் என்கிற படத்தில் நடிக்கிறார் அமலாபால்.. பஹத் பாசில் நடித்த … Read more