அனைத்தையும் காலம் தீர்மானிக்கும் காங்., தலைவர் சிவகுமார் அறிவிப்பு| Dinamalar
ராம்நகர்-”சட்டசபை கூட்டத்தில், மாநிலத்தின் சட்டம் — ஒழுங்கு, ஊழல், 40 சதவீதம் கமிஷன், அரசின் தோல்வி குறித்து பேசுவோம்,” என மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தெரிவித்தார்.ராம்நகர் சென்னப்பட்டணாவில் அவர் நேற்று கூறியதாவது:ராம்நகருக்கு புதிதாக வந்துள்ள எஸ்.பி., யார் என்பதே எனக்கு தெரியவில்லை. அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை. அவர் எந்த கட்சிக்கு ஆதரவாகவும் பணியாற்ற வேண்டாம். சட்டப்படி பணியாற்றினால் போதும்.கர்நாடகாவில் கூட்டணி அரசு வருமென, ம.ஜ.த., தேசிய தலைவர் தேவகவுடா கூறியுள்ளார். முதல்வர் பசவராஜ் பொம்மை, … Read more