உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை| Dinamalar

கீவ்: உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையில், அங்குள்ள அனைத்து இந்தியர்களும் வெளியேறும்படி, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய … Read more

இந்தியாவில் 27 ஆயிரமாக குறைந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு| Dinamalar

புதுடில்லி: இந்தியாவில் நேற்று 34 ஆயிரமாக இருந்த ஒருநாள் கோவிட் பாதிப்பு, கடந்த 24 மணிநேரத்தில் 27 ஆயிரமாக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,26,92,943 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 82,817 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,17,60,458 ஆனது. தற்போது 4,23,127 பேர் … Read more

17 லட்சத்திற்கு பைக் வாங்கிய வெற்றிமாறன்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். சொந்த வாழ்க்கையிலும், இயல்பிலும் மற்ற இயக்குனர்களிடமிருந்து மாறுபட்டவர். ஆங்கில இலக்கியம் படித்து விட்டு சினிமாவுக்கு வந்தவர். இப்போதும் படிப்பதில் ஆர்வம் காட்டுகிறவர். இவரது இன்னொரு முகம் அவர் பைக்குகளின் காதலர். வெற்றிமாறனுக்கு எப்போதும் பைக் பயணம் மிகவும் பிடிக்கும். வேலூர் அருகில் உள்ள அவரது சொந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு பைக்கிலேயே வந்து செல்வார். தற்போது 17 லட்சம் ரூபாய் மதிப்புகள் பிஎம்டபிள்யூ பைக் ஒன்றை வாங்கி இருக்கிறார். இது அவரது … Read more

கனடாவில் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவசர நிலை பிரகடனம்| Dinamalar

ஒட்டாவா: கனடாவில் கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசி கட்டாயம் என்ற விதிமுறைகளுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடா வரலாற்றில், அவசர நிலை பிறப்பிக்கப்படுவது இது இரண்டாவது முறை ஆகும். இதற்கு முன்னர் 1980ல் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வட அமெரிக்க நாடான கனடாவில், 31 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 35 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் பரவலை … Read more

இயக்குனரின் உரிமை : சுருளி பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மலையாள திரையுலகில் அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கி பெயர் பெற்றவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி. தற்போது மம்முட்டியை வைத்து நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தை இயக்கி வருகிறார். சில மாதங்களுக்கு முன் இவரது இயக்கத்தில் சுருளி என்கிற படம் ஒடிடியில் வெளியானது. காட்டிற்குள் ஒளிந்திருக்கும் கொள்ளையர்களை தேடி போலீசார் செல்வது போல இந்தப்படத்தின் கதை அமைந்திருந்தது. அதேசமயம் இந்த படத்தில் அதிகப்படியான இடங்களில் ஆபாச வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாகவும் படத்தை … Read more

செக்போஸ்ட்| Dinamalar

தப்பித்தது ஏரி!ஆ.பேட்டை அருகேயுள்ள பிராங்க் அண்டு கோ ஏரியில் செடி கொடிகள், முட்கள் வளர்ந்து புதர் மயமாகி உள்ளது.பல்வேறு இடங்களின் சாக்கடை கழிவுகள் வந்து சேர்ந்து, ஏரியை நாசமாக்கி உள்ளது. ஒரு காலத்தில் இந்த ஏரி நீர் வயல்களுக்கு பாசனமாக இருந்தது. நல்ல விளைச்சலை கொடுத்தது. தற்போது இந்த ஏரி, ஜந்துக்களின் பிறப்பிடமாக மாறியுள்ளது. இங்கு விஷப் பாம்புகள் சிலரை கடித்து பெரும் பாதிப்பை கொடுத்ததை அப்பகுதியினர் மறக்கவில்லை. இங்குள்ள நடைபாதை மேம்பாலமும் ஆபத்தான கதியில் உள்ளதால் … Read more