உக்ரைனில் இருந்து வெளியேற இந்தியர்களுக்கு அறிவுரை| Dinamalar
கீவ்: உக்ரைனில் தற்போது நிலவும் சூழ்நிலையில், அங்குள்ள அனைத்து இந்தியர்களும் வெளியேறும்படி, அந்நாட்டிற்கான இந்திய தூதரகம் தெரிவித்து உள்ளது. ஐரோப்பிய நாடான உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்னை நிலவி வருகிறது. ‘நேட்டோ’ எனப்படும் வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகள் அங்கம் வகிக்கும் கூட்டணியில் இணைய உக்ரைன் விரும்புகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில், ஒரு லட்சத்திற்கும் அதிகமான ராணுவ வீரர்களை குவித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும், ஐரோப்பிய … Read more